படம் பார்த்து கவி: சுற்றிலும்

by admin 3
22 views

சுற்றிலும் பசுமை கண்களுக்கு விருந்தாய்
இச்சை கூட்டும் பச்சை நிறமே…
பச்சையம் தாங்கிய தாவரங்கள் யாவும்
பிராண வாயுவாய் நம் சுவாசம்தனில்
கலந்தே இருக்க கன்றுகள் நடுவதும்
விருட்சங்கள் காப்பதும் நம் கடமையன்றோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!