வாரம் நாலு கவி: அகிலத்திற்கும்

by admin 3
76 views

அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..
களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..
வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..
விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..
உழவின்றி அமையாது உலகு..
உழவனின்றி அமையாது உணவு…!

✍அனுஷாடேவிட்

You may also like

Leave a Comment

error: Content is protected !!