அன்னைக்கு மகவின்
வரவு கொண்டாட்டம்! வாரிசைக் காண தந்தையருக்கு கொண்டாட்டம்!
மழலைச்சொல் கேட்க பெற்றோருக்கு
கொண்டாட்டம்!
கல்வியில் வெல்வது மாணாக்கரின் கொண்டாட்டம்! காதல் கைக்கூடினால் காதலருக்கு கொண்டாட்டம்!
திருமணத்தில் மணமகன் மணமகளுக்கு கொண்டாட்டம்!
சுற்றதிற்கும் நட்பிற்கும் உறவுக்கும்
கொண்டாட்டம்!
பெற்றோருக்கு என்றென்றும் பணத்திற்கு
திண்டாட்டம்! திருவிழாவில்
ஊருக்கும் குழவிகளுக்கும்
கொண்டாட்டம்!
களையருக்கு கன்னியரின் கடைவிழிக்காணக் கொண்டாட்டம்!
இப்படிக்கு
சுஜாதா.