வாரம் நாலு கவி: ஆமை

by admin 3
45 views

ஆமை புகுந்த வீடு
விளங்கியது இல்லை என்ற
பழமொழி பெரியவர் சொல்லவதுண்டு
மண்ணில் வாழும் ஆமை
வீடு வந்து போனால்
என்பது அல்ல பொருள்
கல்லாமை இயலாமை பொறாமை
இந்த  மூன்று ஆமைகள்
நம்மில் இல்லாமல் போனாலே
இல்லாமை இன்றி போகும்

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!