ஊசி கொடுத்தால்தான் நூல்
கூட நுழைய வழியாம்….
பதமாய் நூலைப் புகுத்தி
பக்குவமாய்த் துணிகள் தைத்திடும்
ஊசி நூல் காட்டும்
உணர்வுகள் வாழ்வின் வழிகாட்டியன்றோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: ஊசி
previous post
ஊசி கொடுத்தால்தான் நூல்
கூட நுழைய வழியாம்….
பதமாய் நூலைப் புகுத்தி
பக்குவமாய்த் துணிகள் தைத்திடும்
ஊசி நூல் காட்டும்
உணர்வுகள் வாழ்வின் வழிகாட்டியன்றோ?
நாபா.மீரா