வாரம் நாலு கவி: எந்நீரையும்

by admin 3
33 views

எந்நீரையும் தீநீராக்கும் தீரனுன்
மகிமை தெரிந்தே மருந்தறிந்தே
முத்தமிழ் முழங்கும் முண்டாசுக்கவியும் முக்கண்ணியிடத்தே முக்கண் நல்கும்
தெங்கை தேவையெனத் துதிபாடினானோ!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!