கடலில் உப்பை அள்ளத்தான்
உப்பு காய்ச்சி எடுக்கத்தான
காந்தியும் தண்டி போனாரே
வேதாரண்யத்திற்கு ராஜாஜியுடன் சென்றாரே
உப்புவரியை ரத்து செய்யச் சொல்லி
சத்தியாகிரகம் உரிமைப்போர் நடத்தினரே
அந்நியனரே விலகி விடு
அன்பையாய் அழகாய் வாழ்வோம்
என்றனரே
*கவிஞர் வாசவி சாமிநாதன்
வாரம் நாலு கவி: கடலில்
previous post