சுவற்றில் அடித்தாலும் உன்னருகில் வரும்…
நீரில் அழுத்தினாலும் மிதந்து வரும்…
வானில் வீசினாலும் திரும்பி வரும்…
பிரியம் கொண்ட காதல் மனது
எத்தனை வலிகளையும் தாங்கும் பந்தினைப்போல்…!
✍️அனுஷா டேவிட்.
வாரம் நாலு கவி: சுவற்றில்
previous post