சேற்றில் கால்
பதியாவிட்டால்…
நமக்கு
சோறு கிடையாது.
உழைத்து உழைத்து மெலிந்தவன்…
அவனது
பிரச்சனை
ஏராளம்….
பிரச்சனைக்கு
ஒரே தீர்வு…
உழுபவனுக்கே
நிலம் சொந்தம்…!
ஆர். சத்திய நாராயணன்.
வாரம் நாலு கவி: சேற்றில்
previous post
சேற்றில் கால்
பதியாவிட்டால்…
நமக்கு
சோறு கிடையாது.
உழைத்து உழைத்து மெலிந்தவன்…
அவனது
பிரச்சனை
ஏராளம்….
பிரச்சனைக்கு
ஒரே தீர்வு…
உழுபவனுக்கே
நிலம் சொந்தம்…!
ஆர். சத்திய நாராயணன்.