வாரம் நாலு கவி: வாழும்போதே

by admin 3
28 views

வாழும்போதே நரகத்தை காட்டுபவன்
இவனின் தாய்மொழி பட்னி
இவனால் வெந்துதனியா உள்ளம்
கொலை, கொள்ளைகளின் பிறப்பிடம்
காலனின் வேலையை எளிதாக்குபவன்
உனைத்தீர்க்க வழியறியா பாரதம்


கவிதாகார்த்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!