அடுப்பூதினால் அன்னை
உணவு வந்தது
நுகர்ந்தேன் உணவை
நுகர்ந்தாள் புகையை
உணர்வால் வென்றாள்
உடலால் வெந்தாள்
கவிஞர் வாசவி சாமிநாதன்
திண்டுக்கல்
வாரம் நாலு கவி: அடுப்பூதினால்
previous post
அடுப்பூதினால் அன்னை
உணவு வந்தது
நுகர்ந்தேன் உணவை
நுகர்ந்தாள் புகையை
உணர்வால் வென்றாள்
உடலால் வெந்தாள்
கவிஞர் வாசவி சாமிநாதன்
திண்டுக்கல்