வாரம் நாலு கவி: ஆழிநீர்

by admin 3
51 views

ஆழிநீர்  ஆவியாகி முகிலாகி மழையாகி
ஆழியோடு ஐக்கியம் ஆகும் முன்ளே
அகழி ஏரி கணவாய் குளமென்று
பாருக்கு நீராதாரமாய் நிலை மாறும்
நீர்நிறைந்த ஏரியாலே நானிலம் வளமாகும்
செந்நாரை கூட்டம் இரைதேடும் இடமாகும்
நாடோடி கூட்டம் ஏரியோரம் ஊராகும்

சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!