வாரம் நாலு கவி: கடிதம்

by admin 3
22 views

கடிதம் எழுத மறந்தேன்
கடத்தல் வேலை செய்கிறேன்
குழுக்களுடன் வாழ பழகுகிறேன்
சேமித்து வைக்க பழகினேன்
உல்லாசமாய் சுற்றி வருகிறேன்.
புலனே நீ வருகையால்!!!!


கவிஞர் வாசவி சாமிநாதன்
திண்டுக்கல்

You may also like

Leave a Comment

error: Content is protected !!