தனக்கொரு வீடென படம் வரைந்த மகனிடம் எங்களுக்கான அறை எங்கென கேட்டாள் அம்மா…
பாட்டி தாத்தா நம்முடன் இல்லையே நாம் மட்டும் தானே இருக்கோம் என்றான் மக(கா)ன்…
சுயநலம்
கங்காதரன்
தனக்கொரு வீடென படம் வரைந்த மகனிடம் எங்களுக்கான அறை எங்கென கேட்டாள் அம்மா…
பாட்டி தாத்தா நம்முடன் இல்லையே நாம் மட்டும் தானே இருக்கோம் என்றான் மக(கா)ன்…
சுயநலம்
கங்காதரன்