தாயில்லா பிள்ளை அழுதது பாலுக்காக!
பால் சுரக்கும் தனமும் அழுதது!
பிறந்தயுடன் பாலருந்தாமல் மடிந்த மழலைக்காக!
வீணாக்காமல் தாய்ப்பால் தானம்
தருவோம்,
தாயில்லாமல் அமிர்ததிற்காக அழும் மழலைக்காக!!!
இப்படிக்கு
சுஜாதா.
தாயில்லா பிள்ளை அழுதது பாலுக்காக!
பால் சுரக்கும் தனமும் அழுதது!
பிறந்தயுடன் பாலருந்தாமல் மடிந்த மழலைக்காக!
வீணாக்காமல் தாய்ப்பால் தானம்
தருவோம்,
தாயில்லாமல் அமிர்ததிற்காக அழும் மழலைக்காக!!!
இப்படிக்கு
சுஜாதா.