பந்தெனவே தூக்கி எனை வீசினாலும்
வந்திடுவேன் அருகினிலே
உந்தனது அன்பினாலே
சிந்தையது நொந்தழுத
அந்த வேளை
சொந்தமின்றி பந்தமென தோள் கொடுத்தாய்
எந்த நிலையானாலும் போவேனோ நீங்கியுனை…
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: பந்தெனவே
previous post