யாருமில்லா தனிமையிலும்
ஒளியிருக்கும் இரவிலும்
உடன்பிறப்பாய் இருப்பவனே
திடப்பொருளில் உதித்தவனே!
சுவரோ தரையோ
ஆறோ குளமோ
ஒளியினை தடுத்து
நிழலாய் வாழ்பவனே!
வண்ணங்கள் துறந்த
கருநிற அழகனே!
பூமலர்
யாருமில்லா தனிமையிலும்
ஒளியிருக்கும் இரவிலும்
உடன்பிறப்பாய் இருப்பவனே
திடப்பொருளில் உதித்தவனே!
சுவரோ தரையோ
ஆறோ குளமோ
ஒளியினை தடுத்து
நிழலாய் வாழ்பவனே!
வண்ணங்கள் துறந்த
கருநிற அழகனே!
பூமலர்