வாலிப வயசு வந்து ஆயிற்று
வாயில் தோரணம் கட்டி ஆயிற்று
.இரு வீடு கூடியும் ஆயிற்று
கடமை நிறைவேறும் களிப்பு கொண்டு
நாளைய தினத்துக்கு அச்சாரம் போட்டு
நறுமணம் வீசி இருமணம், இணைந்து
ஒரே மணம் திருமணம் ஆனது
*கவிஞர் வாசவி சாமிநாதன்
வாரம் நாலு கவி: வாலிப
previous post