வாரம் நாலு கவி: நெற்கட்டையில்

by admin 3
69 views

நெற்கட்டையில் நின்று,
மண்ணின் வாசம் தாங்கி,
வளர்கின்ற நான் வளம்.
பனி மழையில் குளிக்கும்,
உழவின் உறவை பறிக்க,
என் கனவுகள் நிலம்.
உலகின் செல்வம் தந்த,
உழவன் நான்,
உறுதி மனது,
மண்ணில் நான் வேர்கள்.

                                       

M. I. F  Amna

You may also like

Leave a Comment

error: Content is protected !!