நெகிழ்வற்ற தன்மையால் அழியுதடா புவிகண்டுபிடிக்கும் பொழுதே தீயதென அறியலையோ!
சுடும் என அறிந்தும் தொட துணிகிறதே…
மட்காத உன்னை மறக்காதோ மனிதம்?
ஓசோன் ஓட்டையும் ஒப்பாரி வைக்குதடா…
தலைமுறை பேச்சை விரட்டி விட்டு;
நம் மூச்சிற்காக களம் இறங்கலாம்..
நெகிழிக்கு இடமில்லை இம் மண்ணில்
மரிய நித்யா ஜெ
வாரம் நாலு கவி: நெகிழ்வற்ற
previous post